Sunday 13 May 2012

மாகாண மட்டத்தில் விக்ரோறியாக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது

அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில் வடக்கு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட நாட்டுக் கூத்து நிகழ்வில் விக்ரோறியாக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. சென்றாண்டிலும் எமது கல்லூரியே முதலிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். படத்தில் நாட்டுக் கூத்தில் நடித்த மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களுடன் காணப்படுகின்றனர்.