Saturday 21 March 2015

" சுப்பையா உடையார்" ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கு - 21 March

    " சுப்பையா உடையார்"  ஞாபகார்த்த திறந்த வெளி அரங்க நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன . நேற்றைய தினம் அத்திவாரத்திற்கான அடித்தள concrete போடப்பட்டு அத்திவாரக் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன 


Tuesday 17 March 2015

" சுப்பையா உடையார்" ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கு



   " சுப்பையா உடையார்"  ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கிற்கான நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.   

 எதிர் வரும் JUNE 30 ம் திகதி அளவில் பணிகள் பூர்த்தி அடையும் என எதிர் பார்க்கப்படுகின்றது