Tuesday 17 March 2015

" சுப்பையா உடையார்" ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கு



   " சுப்பையா உடையார்"  ஞாபகார்த்த திறந்த வெளி அரங்கிற்கான நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.   

 எதிர் வரும் JUNE 30 ம் திகதி அளவில் பணிகள் பூர்த்தி அடையும் என எதிர் பார்க்கப்படுகின்றது