Sunday 14 February 2016

தொழில்நுட்பஆய்வு கூடம் 15 - 02 - 2016 அன்று திறந்துவைப்பு


சுமார் 4 வருடங்களிற்கு முன்பு அத்திவாரமிடப்பட்டு ஆரம்பித்துவைக்கப்பட்ட தொழில்நுட்ப   ஆய்வு  கூட திறப்புவிழா 15 - 02 - 2016 அன்று  நடைபெறும். . 

 இவ் ஆய்வு கூடம்  4 பிரிவுகளாக , கணித ஆய்வு கூடம், கணணி ஆய்வு கூடம் , மொழியியல் ஆய்வு கூடம் ,நெனச தொலைக்கல்வி மத்திய நிலையம் என்பன அடங்குகின்றன .தொழில்நுட்பஆய்வு  கூட பொறுப்பாசிரியராக திரு.த.சத்தியசீலன் ஆசிரியர் அவர்களும், கணணி ஆய்வு கூடப் பொறுப்பாசிரியராக திருமதி.ம.நீரஜா ஆசிரியை அவர்களும்,மொழியியல் ஆய்வ கூட பொறுப்பாசிரியராக திரு.செ.சிவகுமார் ஆசிரியர் அவர்களும்,கணித மற்றும் நெனச தொலைக்கல்வி மத்திய நிலைய பொறுப்பாசிரியராக திரு.த.சத்தியசீலன் அவர்களும் கடமையற்றுவர்.
  




மேலதிக படங்களிற்கு .........http://albums.phanfare.com/slideshow.aspx?i=1&db=1&pw=H7MZWsrC&a_id=7146626