Tuesday 14 January 2014

2003 க.பொ.சாதாரணம் மற்றும் 2006க.பொ.உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்

2003 க.பொ..சாதாரணம் மற்றும் 2006க.பொ.த.உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடலானது இன்று யா/சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் நவீன வசதிகள்  கூடிய பிரதான மண்டபத்தில் பி.ப 4.00 மணியளவில் நடைபெற்றது. விருந்தினராக கல்லூரியின் அதிபர் திரு வ.ஸ்ரீகாந்தன் ஐயா அவர்கள்  கலந்து தனது அனுபவங்களையும்  பகிர்ந்து கொண்டார்.சக பழைய மாணவர்களும் அனுபவங்களையும்  பகிர்ந்தனர்.. அத்துடன் வராத சக மாணவர்கள் சமூகம் அளிக்காதகாரணங்களை  கடிதம், மின் அஞ்சல் ஊடாகவும் தெரிய படுத்தினர். ஒன்றுகூடலானது மாலை 7.00 மணியளவில் இனிதே நிறைவேறியது