Monday 28 May 2012

மரண அறிவித்தல்-திருமதி-இலட்சுமிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்

இலங்கை-சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும்,(நைஜீரியாவில் வாழ்ந்தவரும் ) கனடா மொன்றியலை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி-இலட்சுமிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் காலமானார்.
அன்னார் யாழ்/ நெடுந்தீவு மகா வித்தியாலயம்,யாழ்/சுளிபுரம் அரசினர் விக்ரோறியாக்கல்லூரி,யாழ்/ மெய்கண்டான் மகாவித்தியாலம் ஆகிய பாடசாலைகளின் கணிதஆசிரியையாய் கடமையாற்றி எல்லோராலும் ’மிஸ்-ஆசைப்பிள்ளை ரீச்சர்’ என்று அழைக்கப்பட்டவர்