Monday 28 May 2012

வடமாகாண தமிழ்மொழித்தின விழா

எமது கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை தமிழ்த்தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட விசேடகூத்து, நாட்டிய நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளில் மாகாண மட்டத்தில் முறையே முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

வடமாகாண தமிழ்மொழித்தின விழா நேற்று வவுனியாவில் நடைபெற்ற போது இம்மாணவர்கள் பதக்கம் சூட்டி, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.