Saturday 24 November 2012

மரம் நடுகை செயற்றிட்டம்‏

எமது கல்லூரியில் தேசிய மரம் நடுகை தினத்தை முன்னிட்டு “பசுமை உலகிற்குப் பங்குதாரராவோம்” என்ற கருப் பொருளிலான மரம் நாட்டும் நிகழ்வினை சுற்றாடல், சூழல் பாதுகாப்புப் படையணினரின் ஏற்பாட்டில் பல்வேறு பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டன. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள். அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து மரங்களை நாட்டினார்கள்.

See Photos