Wednesday 16 May 2012

காட்சிப் படப்பிடிப்பிற்கு நன்கொடை



எமது கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கலைவிழாவிற்கு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை காட்சிப் படங்களாக எடுப்பதற்குரிய முப்பத்தி ஆறாயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பிரித்தானியாவில் வசிக்கும் எமது கல்லூரியின் பழைய மாணவன் திரு .சி .இரவிசங்கர் அவர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார் .
இப் பிரமாண்டமான கலைவிழா மாணவர்களின் எல்லாத் திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக நடாத்தப்பட்டதாகும்