Friday 28 September 2012

நாவலர் முன் பள்ளி வேலைத்திட்டம்

நாவலர் சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் நாவலர் முன் பள்ளியில் ,மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசியமான சில வேலைத்திட்டங்கள் பூர்த்தி அடையாமல் இருக்கின்றது .அதில் ஒரு வேலைத்திட்டமாக அங்கு இருக்கும் நீர்த்தாங்கி செயல்படாமல் காணப்படுகின்றது .இவ் வேலைத்திட்டத்தைச் செய்து தரும்படி E.D.C அமைப்பாளர்களிடம் முன்பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ,E.D.C அமைப்பாளர்கள் யுகே பழைய மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் அங்கீகாரத்துடன் இவ் வேலைத்திட்டத்தை செய்து முடித்துள்ளனர் .

See Photos

See Videos