Friday 5 October 2012

கட்டுரைப் போட்டியில் முதலிடம்

சர்வதேச அஞ்சல் தினத்தை முன்னிட்டு இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் தேசிய மட்டத்தில் விக்ரோறியாக் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.காயத்திரி தேவசுதன் முதலாமிடம் பெற்றுள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் 06.10.2012 சனிக்கிழமை நடைபெற இருக்கும் சர்வதேச அஞ்சல் தின விழாவில் இவருக்கான சான்றிதழும் பரிசில்களும் வழங்கப்படவிருக்கின்றன.