Thursday 25 April 2013

G.C.E.A/L (2015)- Inauguration Meeting of New Classes

க.பொ.த.உயர்தரத்திற்கான புதிய வகுப்புகளுக்கு அனுமதி பெற்ற மாணவர்கள், பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் கல்லூரியின் றிஜ்வே மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இம்மாணவர்களுக்கான வகுப்பாசிரியர்கள் பெற்றோருடன் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்துகொண்டனர். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை சகல பாடங்களிலும் இரண்டு மாணவர்கள் அதிவிசேட சித்திகளை (Distinction) பெற்றிருந்தார்கள். அவர்களும் இதன்போது பாராட்டப்பட்டார்கள்.