Saturday 22 June 2013

Scouts performing duty at Paraalai

பறாளை ஸ்ரீ முருகன் கோவில் தேர்த்திருவிழா அண்மையில் நடைபெற்றபோது விக்ரோறியாக் கல்லூரியின் சாரணர்கள் மிகச் சிறப்பான முறையில் சேவை செய்தனர். சாரண ஆசிரியர் திரு.செ.சிவகுமாரன் அவர்களின் வழிப்படுத்தலில் இவர்கள் ஆலயத்தில் அடியார்களுக்கான சேவைகள் பலவற்றை வழங்கினர்.
 See More Photos