Sunday 21 July 2013

பறாளாய் பிள்ளையார் அன்னதானம்

இன்று பறாளாய் பிள்ளையார் சங்காபிசேடம் முன்னிட்டு குமார் அண்ணா வீட்டில் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்றது இதில் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
சுழிபுரம் வயலில் விளைந்த மொட்ட கருப்பன் அரிசியில் சமைத்த அமுத சோறு சாப்பிட சாப்பிட என்ன சுவை , சுழிபுரம் போன மாதிரி.

சோழியபுரான்.......