உலக அஞ்சல் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் எமது கல்லுரி செல்வன்.கனகேந்திரன் கணநாதன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவருக்கான சான்றிதழையும் 7500 ரூபா பணப்பரிசும் இலங்கையின் அஞசல் துறை அமைச்சரால் பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இவ்விரு மாணவர்களும் இனறு கல்லுரியின் பிரதான மண்டபத்தில் அவர்களின் வகுப்பாசிரியர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.
See More Photos