Thursday 17 October 2013

கண்ணதாசனை நினைவு கூர்வோம்

அக்டோபர் 17: தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரருமான கண்ணதாசனின் நினைவு நாள் இன்று..


"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"
"உனக்குக் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு"

"உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது"