Tuesday 10 June 2014

மாகாணத் தமிழ்த்தினப் போட்டி - 2014‏

மாகாண நிலையில் நடைபெற்ற தமிழ்த்தினப் போட்டிகளில் எமது கல்லூரியின் மாணவர்களான செல்வன்.கண்ணதாசன் சியாமளன் தனியிசை நிகழ்ச்சியிலும் செல்வி.மோகனப்பிரியா சுதாகரன் தனி நடனம் நிகழ்ச்சியிலும் 3ம் இடங்களை வெற்றிகொண்டனர்.

இவர்கள் இருவரையும் அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த எமது பழைய மாணவர் திரு.அ.சதானந்தமனுநீதி அவர்கள் பணப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இன்றைய தினம் இந்நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி.ச.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்வெற்றிகளைப் பெற்ற மாணவச்சிறார்களை பலரும் பாராட்டினார்கள்.