Saturday 25 October 2014

நாவலர் சிலை நிர்மாணிப்பு‏

கல்லூரி வளாகத்தில் கனகரத்தினம் வகுப்பறை மண்டப தொகுதிக்கு முற்புறத்தில் நாவலர் நற்பணி மன்றத்தால் வழங்கப்பட்ட நாவலர்பெருமானின் அமார்ந்திருகும் சுமார் 4 அடி உயரமான சிலை நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .சிலைக்கான பீடம் அமைக்கப்பட்டு சிலை நிறுவப்பட்ட நிலையில் மீதமுள்ள பணிகள் மேலும் சில தினகளில் நிறைவுபெறும் எதிர்பார்கபடுகின்றது. விரைவில் நடைபெறவுள்ள கல்லூரி முத்தமிழ் விழாவின்போது சிலை திறந்துவைக்கப்படவுள்ளது .