Saturday 18 April 2015

வலய மட்ட துடுப்பாட்டத்தில் 1 ம் 3 ம் இடங்கள்

    அண்மையில் கடந்த march மாதத்தில்  நடைபெற்ற வலய மட்ட துடுப்பாட்டத்தில் தாரணி தலைமையில் களமிறங்கிய  19 வயதின் கீழான பெண்கள் வலயச் champion   களாக தெரிவாகியுள்ளனர்.   19 வயதின் கீழான ஆண்கள் அணியினர்  3 ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். பொறுப்பாசிரியராக மதிதரன் அவர்களும் பயிற்றுவிப்பாளர்களாக திரு.சிவரூபன் ,திரு.சுகிர்தன் ஆகியோர் திகழ்கின்றனர்.

தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்