Wednesday 15 April 2015

கரப்பந்தாட்டத்தில் வலயத்தில் முதலிடம்

     முதற் தடவையாக கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட கரப்பந்தாட்ட இறுதிச் சுற்றில் கோ.கிரிஷாந் தலைமையில் களமிறங்கிய 19 வயதின் கீழான கல்லூரி அணி  கரப்பந்தாட்டத்தில் வலய CHAMPION ஆக தெரிவாகியுள்ளது. இதே சுற்றுப் போட்டியில் மோ.எழில்தரசன் தலைமையில் களமிறங்கிய 17 வயதின் கீழான அணியினர் 2 வது இடத்தினையும் பொ. சர்மிளன் தலைமையில் களமிறங்கிய 15 வயதின் கீழான அணியினர் 3 வது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.                                                                                                 இவ் அணியினர்க்கு பொறுப்பாசிரியராக திரு.திருக்குமரன் அவர்களும் பயிற்றுவிப்பாளர்களாக திரு.தீபன்,திரு.திருக்குமரன், திரு.சிவச்செல்வன்  ஆகியோர் கடமையாற்றிவருகின்ற்றனர்.

தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்