Sunday 26 April 2015

அமரர் சுப்பையா உடையார் ஞாபகார்த்தத் திறந்தவெளி அரங்கு கட்டட நிர்மாண வேலைகள் மிகவும் துரித கதியில் நடைபெற்றறு வருகின்றன. 
எமது கல்லூரி வரலாற்றில் ஒரு மைற்கல்லாகத் திகழவிருக்கும் இவ்வேலைத்திட்டம், கனடா பழையமாணவர்சங்கத்தினூடாக, சுழிபுரம் அமரர் சுப்பையா உடையாரின் வாரிசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம், மிகவிரைவில் பூர்த்தியாகி அனைவருக்கும் பயன்தரும்.  
 
See Photos

தகவல் : செ. கண்ணதாசன்