Thursday 25 June 2015

மரண அறிவித்தல்-திரு வைரமுத்து உருத்திரன்

(ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியர்- விக்டோறியாக் கல்லூரி யாழ்ப்பாணம், சங்கீதபூஷணம், கலாபூஷணம்)
பிறப்பு : 9 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 22 யூன் 2015


யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் வழக்கம்பரையை வசிப்பிடமாவும் கொண்ட வைரமுத்து உருத்திரன் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரமுத்து தங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
லதாங்கி, அனுஷா, தேவசேனா, சங்கீதா, இராஜாராம், காலஞ்சென்ற கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கதிரேசம்பிள்ளை, காலஞ்சென்ற ரோகினிஅம்மா, நடராசா, காலஞ்சென்ற தியாகராசா, தங்கச்சியம்மா, குலசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன், திருமூர்த்தி, சுபாஸ்கரன், சசிகரன், ராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகுருநாதர், சின்னம்மா, செல்வநேசம், சிவயோகம், பரமேஸ்வரி, கதிரவேலு கற்பகம், ராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபிகா, அஸ்மிதா, ராயினி, கௌசிகன், அபிநயா, கஜனிதா, அபினாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிருபாகரன் லதாங்கி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447832213856
சுபாஸ்கரன் தேவசேனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447799767837
சசிகரன் சங்கீதா — கனடா
செல்லிடப்பேசி:+16472025027
உருத்திரன் இராஜாராம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605948219