Tuesday 12 January 2016

கல்லூரி நூலக பாவனைக்காக எமது பழைய மாணவனான நெல்லியான் வீதி,சுழிபுரத்தை சேர்ந்தவரும் தற்போது கனடாவில் வதிப்பவருமாகிய திரு.கி.சொற்பனலிங்கம் அவர்களால் கணனி அன்பளிக்கப்பெற்றது.இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அதிபரும்,பிரதி அதிபரும் மேற்கொண்டிருந்தனர் 

.