Tuesday 3 January 2017

பழைய மாணவன் திரு.கந்தசாமி அருணகிரிநாதன் வருகை

Nஎமது கல்லூரியின் பழைய மாணவன் திரு.கந்தசாமி அருணகிரிநாதன் குடும்பத்தினர் பாடசாலையை பார்வையிடுவதற்காக அவுத்திரேலியா மெல்பேர்ன் நகரிலிருந்து 28/12/2016 அன்று வருகை தந்திருந்தனர். 

இதன்போது அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்களும் முன்னாள் அதிபர்.பிரம்மஸ்ரீ.வ.ஸ்ரீகாந்தன் அவர்களுடன் முன்னாள் பிரதி அதிபர் திரு.செ சிவகுமாரன் அவர்களும், பாடசாலை அபிவிருத்திக் குழுப் பொருளாளர் ஆசிரியர்.ந.ரமணன் அவர்களும் பிரசன்னமாகி இருந்தனர். 


5/12/2012 இல் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்தினரால்  புனரமைப்புச் செய்யப் பெற்ற "ரிஜ்வே" மண்டபத்தில்........




15/02/2016 இல்  திறந்து வைக்கப் பெற்ற தொழில் நுட்ப ஆய்வு கூடத்தின் முன்பாக...... 



























9/11/2015 இல் திறத்து வைக்கப் பெற்ற சுப்பையாஉடையார் தெய்வானைப் பிள்ளை அரங்கின் முன்பாக......