பூலோகம் வந்த முன்னோர்கள் மீண்டும் பிதுர்லோகம் செல்லும் தை அமாவாசை நாளில்
புனித நீராடி, அவர்களுக்கு எள்ளும் நீரும் அளித்தால் எண்ணற்ற பலன்களும்,
தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கின்றன புராணங்கள். பூமியில்
பிறந்தவர்கள் பாவ புண்ணியத்திலிருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக
கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறை வேற்றாமல் இருப்பதுதான். உயிருடன்
இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர்.
Sunday, 10 February 2013
Friday, 8 February 2013
Canteen Project – Update
Work for the new canteen which started on 27th
January 2013 has been progressing very well.
However, this week we lost 3 days of work . Sunday being designated as a rest day and
Monday and Tuesday weather conditions were so adverse with heavy rain, the
work was suspended. Work started again from Wednesday with great speed and
determination to make up for the days lost.
Wednesday, 6 February 2013
We are on Twitter and Facebook now
யுகே பழைய மாணவர் ஒன்றியத்தால் நடாத்தப்பட்டு வரும் சுழிபுரம்
விக்ரோறியாக் கல்லூரியின் தகவல் பரிமாற்ற இணையத்தளம் அனைத்து
புலம்பெயர்ந்து வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு தகவல்களைப்
பரிமாறிக்கொண்டு இருக்கின்றது.
Monday, 4 February 2013
எஸ். சிவானந்தன் மீண்டுமொருமுறை தனது புகழ் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
தொல்புரம் கிழக்கைப் பிறப்பிடமாகக்
கொண்டவரும் விக்டோரியா கல்லூரியின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவருமான
கலாநிதி. எஸ். சிவானந்தன் மீண்டுமொருமுறை தனது புகழ் மூலம் பாடசாலைக்கு
பெருமை தேடித் தந்துள்ளார். யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான இவர்,
யாழ் மருத்துவ பீ டத்திலே உயிர் இரசாயனவில பிரிவில் விரிவுரையாளராக்க்
கடமையாற்றியவர்.
குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம்
பாடசாலை
செல்லும் மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு யாழ். மாவட்ட பொது
அமைப்புகள் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து
வரும் சிறுவர் துஷ்பிரயோகம், குற்றச் செயல்களை அடுத்தே இவ்வாறு வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது.
Saturday, 2 February 2013
Canteen கண்ணோட்டம் (இவர்களின் கனவு நனவாகின்றது)
எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 136 வருடங்கள் ஆகிவிட்டஇக் காலப்பகுதியில் எத்தனை இலட்சம் மாணவர்கள் தமது கல்லூரிப்படிப்பை முடித்து வெளியேறி இருப்பார்கள் இவர்கள் கல்விகற்ற காலப்பகுதியில் எமது கல்லூரிக்கு அனைத்து சுகாதார வசத்திகளும் கூடிய சிற்றுண்டிச்சாலை ஒன்று இல்லாதிருந்தது அசௌகரியமாகவே இருந்திருக்கும் .இந்த நிலையை ஈடுசெய்யும் வகையில் கல்லூரிக்கு ஒரு சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்காக யுகே பழைய மாணவர் ஒன்றியம் முன்வந்துள்ளது .
பரீட்சை பெறுபேறின் மீளாய்வு
தற்போது வெளியிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறின் படி அதனை
மீளாய்வு செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பங்கள் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு
முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை மீளாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுபேறுகளுடன் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன்படி பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை மீளாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுபேறுகளுடன் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும்.
Friday, 1 February 2013
Subscribe to:
Posts (Atom)





