Wednesday 1 January 2014

அறிந்ததும் அறியாததும்,

சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில் உபயோகித்தோம்.
பெரியவர்களாக ஆன பின் பேனா உபயோகிக்கிறோம்.
ஏன் தெரியுமா?
சிறுவயதில் செய்யும் தவறுகளை அழிக்க முடியும்.
ஆனால் வயதான பின்னர் செய்த தவறை அழிக்க முடியாது.