Tuesday 29 May 2012

வெற்றி வாகை

அகில இலங்கை ரீதியில் தமிழ்த் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நடாத்தப்பட்ட விசேட கூத்து ,நாட்டிய நாடகம் போன்ற எமது பாரம்பரிய கலை நிகழ்வுகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் மாகாண மட்டத்தில் முறையே முதலாம் ,இரண்டாம் இடங்களைப் பெற்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர் .இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் அதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் ,அத்துடன் அங்கு செல்வதற்கு தேவையான செலவைப் பொறுப்பேற்ற இலண்டனைச் சேர்ந்த சி .முகுந்தன் அவர்களுக்கும் எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் நன்றியையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது .
29/05/2012