Wednesday 11 July 2012

மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் விழா.

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கான சின்னத்தை வழங்கும் நிகழ்ச்சிக்கு  விக்ரோறியாக் கல்லூரியில் 1989 ஆம் ஆண்டுகளில் கல்விகற்ற பழைய மாணவரான நோர்வேயை வசிப்பிடமாகக் கொண்ட திரு .செல்வக்குமார் ,திருமதி .சுமதி-செல்வக்குமார் ஆகியோர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர் .அதற்கான படக்காட்சி தரப்பட்டுள்ளது .