Tuesday 4 September 2012

பறாளாய் விளையாட்டுக்கழகத்திற்கு உதவி வழங்குவோம்

பறாளாய் முருகன் அருளினால் பல வருடங்களாக இயங்கிவரும் பறாளாய் விளையாட்டுக் கழகம் இன்று தங்களால் முடிந்த நற்பணிகளை சுழிபுரம் மக்களுக்கு செய்து வருகின்றார்கள்.குறிப்பாக நாவலர் சனசமூக நிலையம்,நாவலர் முன்பள்ளி மற்றும் திருவிழாக்காலங்களில் தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் போன்ற நற்சேவைகளை செய்து வரும் இவர்கள் தற்க்காலங்களில் பல சேவைகளைச் செய்வதற்கு தகுந்த வசதிகள் அதாவது பண வசதி இல்லாத நிலையில் அவகளின் ஆர்வம் தடைப்படுகின்றது.