Thursday 8 November 2012

கட்டுரைப்போட்டியில் வெற்றி

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் மாணவி காயத்திரி -தேவசுதன் அவர்கள் அஞ்சல் தினக் கட்டுரைப்போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டு தேசிய மட்டப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று எமது கல்லூரிக்கு வரலாற்றில் ஒரு அரிய சாதனையை நிலைநாட்டி தந்துள்ளார் . .இவரின் இச்சாதனை மூலம் எமது கல்லூரி தேசிய ரீதியில் பெருமையை பெறுகின்றது .
கல்லூரி மாணவி காயத்திரி -தேவசுதன் அவர்களுக்கு அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,மற்றும் பழைய மாணவர்களும் ,அத்துடன் யுகே பழைய மாணவர் ஒன்றியமும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.