Monday 5 November 2012

Great Contributions for the studies‏

தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் 2014 August மாதம் G.C.E.A/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாதாந்தம் அவர்களுக்கேற்படும் கற்றலுக்கான செலவீனத்தை ஈடுசெய்வதற்கான உன்னதமான உதவியை வழங்க முன்வந்துள்ளனர். October மாதத்திற்கான இவ்வுதவித் தொகை இன்று (05-11-2012) காலைப்பிரார்த்தனை நிகழ்வின்போது வழங்கி ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.பா.விஜயகுமார், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் திருமதி.சி.புனிதவதி மற்றும் பழைய மாணவி திருமதி.க.விஜயலட்சுமி ஆகியோர் வருகைதந்து மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கிவைத்தார்கள்.