Saturday 2 March 2013

Help for Education - Yarl Aid (NGO)

Yarl Aid என்ற அரச சார்பற்ற நிறுவனம் எமது கல்லூரியில் கல்வி பயிலும் நாற்பது மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகளை வழங்கியுள்ளது. பத்து மாணவர்கள் காலணிகளையும், பத்து மாணவர்கள் புத்தகப்பைகளையும் மற்றும் இருபது மாணவர்கள் கற்றல் உபகரணங்களையும் பெற்றனர்.
இந்நிறுவனத்தின் சார்பில் திரு.ச.கமலக்கண்ணன் வருகை தந்து மாணவர்களுக்கு இவற்றை வழங்குவதற்கு உதவியுள்ளார். கற்றல் ஆர்வம் உள்ள ஆனால் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப் பட்டன.