Monday 1 April 2013

சிற்றுண்டிச்சாலையின் வளை வைக்கும் பூசை

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் எமது கல்லூரியின் புதிய சிற்றுண்டிச்சாலையின் வளை வைக்கும் வைபவம் எமது இந்துசமய முறைப்படி பூசைகள் செய்யப்பட்டு எமது கல்லூரியின் அதிபர் தலைமையில் வளை வைக்கப்பட்டுள்ளது .எமது கல்லூரிக்கு அனைத்து வசதிகள் கொண்ட  சிற்றுண்டிச்சாலை தேவை என்பது பல கால எதிர்பார்ப்பாகும் . இத்தேவையை நிறைவு செய்யும் முகமாக சிற்றுண்டிச்சாலை சிறந்த முறையில் கட்டப்பட்டு வருகின்றது .

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .