Wednesday 27 November 2013

தென்னங்கன்று விநியோகம்

தரம் 6 வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. தென்னை அபிவிருத்திச் சபையினால் வட மாகாணக் கல்வியமைச்சின் அனுசரணையுடன் பெற்றுத்தரப்பட்ட தென்னங்கன்றுகளை 6ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் வந்து பெற்றுச் சென்றனர். தென்னங்கன்றுகளை வளர்க்கும் முறைமை பற்றிய கையேடுகளும் பெற்றோருக்கு வழங்கப்பட்டது.