Wednesday 13 November 2013

Supply of Cricket Instruments - SriLanka Cricket‏


Srilanka Cricket அமைப்பு வடமாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு துடுப்பாட்ட உபகரணங்களை வழங்கியுள்ளது. பிரபல கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் துடுப்பாட்ட உபகரணங்களை பாடசாலை அதிபர்களிடம் கிளிநொச்சியில் வைத்து கையளித்தார். எமது கல்லூரிக்கும் இதன்போது துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் உப அதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்கள் திரு.மு.முரளிதரன் அவர்களிடம் பெற்றுக் கொள்வதையும் அருகில் துடுப்பாட்டப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன் அவர்கள் மற்றொரு தொகுதி துடுப்பாட்ட உபகரணங்களுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்