Saturday 21 December 2013

திரும்பி பார்ப்போம்

25 வருடங்களுக்கு முன்பு எமது கிராமமான சுழிபுரம் சோகத்தில் ஆழ்ந்த நாள் டிசம்பர் 21 திகதி ஆம்மாம் சுழிபுரம் விக்டோரியா கல்லுரி பழைய மாணவர்களும் எமது கிராமத்தின் துடிப்பு மிக்க இரு இளைஞ்ஞர்கள் ஆனா முரளி மற்றும் தம்பா  அன்னிய நாட்டவர்களால் படுகொலை செயப்பட்ட நாள்,1988ம் ஆண்டு அந்த காலை வேலை திருவெண்பாவை நடைபெறும் நேரம் இந்த சேதி கிடைத்தவுடன்
எமது கிராமம் செயல் இழந்து நின்றது வீசும் காற்றில் ஆடிகொண்டிருந்த மரங்கள் மற்றும் நெல் பயிர்கள் அப்படியே நின்ற நாள்.அந்த இரு இளரத்தங்கள் எம்மை விட்டு பிரிந்து 25 வருடங்கள்
சென்றாலும் அவர்களின் நினைவு எம்மையும் எமது கிராமத்தையும் விட்டு செல்லாது அவர்களது ஆத்தமா சாந்தியடைய எல்லாம் வல்ல பறாளை முருகனையும் கம்பனை தாயையும் வேண்டுவோம்.