Sunday 29 December 2013

Isuru Scheme

இசுறு வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் எமது கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கான மலசலகூடத்தொகுதிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய வாசல் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அடுத்தாண்டுக்கான பாடசாலைச் செயற்பாடுகள் ஆரம்பிக்க முன்னதாக இவ் வேலைகள் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாதுகாப்பு அலுவலர் அறையுடன் கூடியதாக இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.