Wednesday 19 November 2014

முத்தமிழ் விழா -2014

விக்டோரியா கல்லூரியின் முத்தமிழ் விழா 18-04-2014,செவ்வாய் கிழமை அன்று முற்பகல்  10:30 மணியளவில் ரிஜ்வே மண்டபத்தில் ஆரம்பமாகியது.


     பிரதம விருந்தினராக பண்டிதர் .வேலாயுதம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஆசிரியர்களான திருமதி.நேசமலர் மரியதாசன்,திருமதி.பவளகுமாரி குமரகுரு  , திருமதி.ஸ்ரீதேவி கண்ணதாசன் ,திருமதி பங்கயற்செல்வி முகுந்தன், அதிபர் திருமதி சத்தியகுமாரி சிவகுமார்  ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.                                                                                                    
                  செல்வன் கி.பகீரதனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்........


குழுப் பாடல்நிகழ்வும்........




சிவகுமார் குழுவினரின் மங்கல வாத்திய நிகழ்வும்....
....



தனி நடன நிகழ்வும்......



கதம்ப நிகழ்வும்.......




காவடி நடன நிகழ்வும் .........



செல்வி.பூ.ஜெயமலர் அவர்களின் சிறப்பு விருந்தின உரையும் ..........


திருமதி ப.யோகநாதன் அவர்களை சபா நாயகராக கொண்ட விக்டோரியன் இளைஞர் பாராளுமன்றமும்  ........................





 பண்டிதர் வேலாயுதம் அவர்களின் பிரதம  விருந்தினர் உரையும்......



       தொடர்ந்து தமிழ் மன்றத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளிற்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. நன்றியுரையினை தொடர்ந்து 3:30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.