Sunday 16 November 2014

மரண அறிவித்தல்

இலங்கையை பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா மெல்பேன் dandenong ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவராணி அருணாசலம் இன்று (14/11/2014) இறைபதம் அடைந்து விட்டார்,அண்ணார் திரு அருணாசலம்
 
அவர்களின் அன்பு மனைவியும் ,திரு சிதம்பரநாதன் (லண்டன் ) தேவிகா (லண்டன் ) பவானி (மெல்பேன்) நடனாலையா நடன கல்லுரி ஆசிரியை மீனா (மெல்பேன்) அம்பிகா (நியூசிலாந்து )கணநாதன் (லண்டன் )
 
ஆகியோரின் பாசமிகு தாயும் திருமதி ,சதாச்செல்வி(லண்டன்) ,திரு கிருஷ்சன் (லண்டன்),திரு கிருபாகரன் (மெல்பேன் )ஓம் இலக்ரிக்ஸ் திரு இளங்குமரன்(மெல்பேன் ) சிற்சபேசன் (நியூசிலாந்து )ஆகியோரின் அன்பு
 
மாமியாரும் ஆவார்.அண்ணாரின் இமைக்கிரிகைகள்  பற்றிய விபரங்கள் பின்னர் அறிய தரப்படும்.
 
தகவல்
 
மருமக்கள்
 
இளங்குமரன் 97924296 அல்லது 0408966200
 
கிருபாகரன் 04118907413