நேற்று வலி மேற்கில் வித்தியாவுக்கு ஆதரவாக திரண்ட விக்டோறியா மாணவர்கள்…!!
வலி மேற்கில் வித்தியவுக்கு ஆதரவக இனறு 19.05.2015 திரண்டனர் மாணவர்கள் இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் கலந்து கொண்டு வித்தியாவுக்காக மௌன அஞ்சலி செலுத்திய அதே வேளை மாணவர்களது இவ் சாத்வீக போராட்டத்திற்கு தனது ஆதரவினையும் வழங்கினார்.