Saturday 16 May 2015

கணித பாட கற்றல் மேம்பாட்டுத்திட்டம்



க.பொ.த. (உ./த) - 2017 இல் கற்பதற்கு அனுமதி பெற்றுள்ள மாணவர்களில் கணித பாடத்தில் சித்தி பெறத்தவறிய 14 மானவர்களிற்கான கணித பாட விருத்தி செயற் திட்டமானது எமது பாடசாலை ஓய்வுபெற்ற கணித பாட ஆசிரியை திருமதி .அல்லிராணி அவர்களால் கல்லூரியில் 16/05/2015 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


 
தகவல் : து. இரவீந்திரன்