Tuesday 19 May 2015

மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து வடமாகாண பாடசாலைகள் தமது கண்டனங்களை கவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் யா/விக்ரோறியா கல்லூரி மாணவர்கள் தமது கண்டனத்தை மௌனகவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் இன்று (19-05-2015) பாடசாலைக்கு முன்பாக வெளிப்படுத்தினார்கள்...!!!


தகவல் : Vellupillai Nadarajah