Sunday 31 May 2015

நடேசன் சிவசண்முகமூர்த்தி - யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு பல்துறைக் கலைஞர். திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் மாணாக்கர். கதாப்பிரசங்கம் செய்வதிலும், நாட்டார் பாடல்களை இசைப்பதிலும் தனக்கென ஒரு பாணி வகுத்து பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றியவர். இலங்கை வானொலியிலும் கிராமிய இசைக்கு பொறுப்பாக இருந்து நீண்டகாலம் பணியாற்றியிருக்கிறார்.