Monday 12 October 2015

நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஆக்கத்திறன் போட்டியில் விக்ரோரியாக் கல்லூரிக்கு முதலிடம்

    இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு மரபு வழி சாராத வகையில் நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஆக்கத்திறன் போட்டியில் கல்லூரி உயிரியல் ஆசிரியர் திரு.    .சிவஞானம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பங்குபற்றிய 2017 உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் வலய மட்டத்தில் முதலிடத்தினை பெற்றுக் கொண்டனர்.