Sunday 23 September 2012

புதிய செய்தி - எமது கனவு நினைவாகும் வேளை

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி பத்தொன்பது வயதிற்கு உட்பட்ட மென்பந்து துடுப்பாட்ட மாணவிகள் அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்கள்.இலங்கையில் திறமைபடைத்த அத்தனை பாடசாலைகளுக்கு மத்தியில் எமது கல்லூரி இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருப்பது தமிழர்களாகிய எமக்கு பெரும் சந்தோசத்தைத் தருகின்றது.இறுதிப்போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற தமிழர் களாகிய நாம் எல்லோரும் அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம். யுகே பழைய மாணவர் ஒன்றியம்.