Saturday 22 September 2012

மாணவிகளின் மென்பந்து துடுப்பாட்டம்

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பத்தொன்பது வயதிற்கு உட்பட்ட மாணவிகளின் மென்பந்து துடுப்பாட்டம் எதிர் வரும் 22,23 ஆம் திகதிகளில் Poththupiddyaa Mahavidyalaya மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.
இப்போட்டி மாகாணமட்டத்தில் வெற்றி பெற்ற அணிகள் தேசிய மட்டத்தில் விளையாட உள்ளார்கள்.அதனால் எமது கல்லூரி மாணவிகள் இப் போட்டியில் சிறப்புடன் விளையாட கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் ஏனைய பழைய மாணவர்கள் அனைவரும் தங்கள் முழு ஆதரவையும் வழங்குகின்றார்கள்.
இப் போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றால் யுகே பழைய மாணவர் ஒன்றியம் 25,000 ரூபா பணத்தை அவர்களுக்கு நன்கொடையாகக் கொடுக்க முன்வந்து உள்ளது. எமது கல்லூரி அணி வெற்றி பெற யுகே பழைய மாணவர் ஒன்றியம் மீண்டும் பாட்டுக்களை தெரிவிக்கின்றது.
22/09/2012