Tuesday 25 September 2012

வெற்றி வீராங்கனைகளுக்கு வரவேற்ப்பு

அகில இலங்கையில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பத்தொன்பது வயதிற்கு உட்பட்ட மாணவிகளின் மென்பந்து துடுப்பாட்டப் போட்டியில் விளையாடி தேசிய ரீதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து தமிழர்களின் பெருமையை உலகிற்கு அறியத்தந்து இருக்கின்றார்கள் .இந்த வீராங்கனைகளின் வெற்றி விழா வடக்கம்பரை அம்மன் கோவிலில் இருந்து பாண்ட் வாத்தியங்களுடன் மக்கள் புடை சூழ வரவழைத்து வந்த கண்கொள்ளாக்காட்சி