Sunday 24 November 2013

Grade 06 Admission

எமது கல்லூரியில் 2014ம் ஆண்டில் தரம் 06 வகுப்பில் அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் 24-11-2013ம் திகதி கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 150க்கும் மேற்பட்ட மாணவர்களது விண்ணப்பங்கள் அனுமதிக்காக கிடைத்துள்ளது எனவும் ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்விக்கு வரும் இம் மாணவர்களின் கல்வி முறைமைகள் மற்றும் எமது கல்லூரியின் நடைமுறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.