Thursday 27 February 2014

  சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்றத்தினர் நடாத்தும் சிவராத்திரி தின நிகழ்வு சுழிபுரம் கதிர் வேலாயுத சுவாமி கோவிலில் சிவராத்திரி தினத்தன்று முன்னிரவு 9 மணி முதல் நடைபெறும். நிகழ்வுகளிற்கான அனுசரணையை சிவராத்திரி உபயகாரர் திரு.கா.அரிசந்திதிரா அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்