Tuesday 25 February 2014

மரண அறிவித்தல்-திரு குமரப்பெருமாள் சரவணப்பெருமாள் (ஆடியபாதம்)

பிறப்பு : 27 மே 1927 — இறப்பு : 22 பெப்ரவரி 2014
யாழ். சுழிபுரம் பறளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமரப்பெருமாள் சரவணப்பெருமாள் அவர்கள் 22-02-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குமரப்பெருமாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இலச்சுமணர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அருளானந்தம்(சுவிஸ்), சாந்தினி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினவேல், அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, லக்சுமி, வேலாயுதம், வடிவேல், மற்றும் சின்னத்தம்பி, சுப்பையா, ஆறுமுகம் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
சிறிகரன், மீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காங்கேயன்(மோகன்- ஜெர்மனி) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சாலூஜா, சௌமியா, சதுர்சன், அட்ஷயா, குமரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2014 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பொன்னம்மா(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94213002249
அருளானந்தம்(அருள்-மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41552110354
சாந்தினி(சீதா-மகள்) — டென்மார்க்
தொலைபேசி:+4586423157